Friday, December 5, 2008

இறையை தேடும் பறவை ....

இறையை தேடும் பறவையாக இந்த உலகத்தில் என்னுடைய இறைவனை தேடி இந்த வாழ்க்கை முழுவதும் கழிய வேண்டும்... மரணத்தில் அவனை சந்தித்துவிடுவேன் ..
நான் எத்தனையோ ஞானிகளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பலரை புத்தகத்தில் படித்ததுடன் சரி...
என்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் ஓஷோ வின் கருத்துகள் ஒத்து போகின... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு நாங்களும் அவருக்காக பிளாக் போட்டுட்டோம்ல..

No comments: